Showing 1–12 of 211 results

அக்கா பேன் மருந்து

18.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

செங்கனி பேன் மருந்து

10.00
ஒரு பாக்கெட் பேன் மருந்தை 50 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர பேன்கள் ஒழியும்.
Add to cart

மூலிகை உறிஞ்சி

60.00
சுவாசம் சீராகும், சளி தொந்தரவு நீங்கும் நுரையீரல் சுத்தமாகும், ஒரு துளி உள்ளங்கையில் வைத்து நன்கு கையை தேய்த்து முகம் அருகே வைத்து நன்கு உறிஞ்சி சுவாசிக்க வேண்டும். 20 மில்லி
Add to cart

நீலிஅவுரிப் பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

தலைமுடியை கருமையாக்கும், முடி கொட்டுவது நிற்கும். தலை முடியை அடர்த்தியாகும்.

குளிப்பதற்கு 30 நிமிடம் முன் பொடியை நன்கு தலையில் தேய்த்து ஊற வைக்கவேண்டும்  
Add to cart

தென்னை மரக்குடி எண்ணெய்

60.00
தமிழகத்தின் மிகத் தொன்மையான வலி மருந்துகளில் தென்னை மரக்குடி எண்ணெய் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு, கைகால் வலி, கழுத்து வலி, போன்றவற்றிக்கு நல்ல தீர்வாகும். தீப்புண், நாற்பட்ட புண்ணிற்கும் நல்ல பலன் அளிக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் எண்ணெய் தடவி 10 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். எண்ணெயை சூடு செய்து தேய்த்தால் மேலும் பலன் அளிக்கும். 30 மில்லி
Add to cart

பேதி மாத்திரை

50.00
பேதிக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளும் திரவ மருந்துகளும் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. முக்கியமாக, மலச்சிக்கல் ஏற்படும்போதும், மலத்தை வெளியேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். பேதி நிறுத்தும் மருந்தும் உள்ளே இருக்கிறது.
Add to cart

கடுக்காய் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart

சொரியோ சஞ்சீவி தைலம்

150.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: வெப்பாலை, கருடன்கிழங்கு, அருகம்புல், குப்பைமேனி, வரிக்குமுட்டிக்காய், வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை: சொரி, சிரங்கு, அரிப்பு, தேமல், புழுவெட்டு, சொரியாசிஸ், பொடுகு, சர்க்கரைப்புண், போன்றவற்றிற்கு இதை மேலே பூசி அரைமணி நேரம் ஊற வைத்து அரைத்து குளியல் போடி, பாசிப்பயிறு, சீவக்காய் அல்லது அரப்பு தேய்த்து குளிக்கவும்.
Read more

மதன சஞ்சீவி லேகியம்

260.00
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும். தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும். 250 கிராம்
Read more

மூலிகை கூந்தல் தைலம்

150.00
குடுவை : 100மில்லி உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள் முடி உதிர்வு நிற்கும் தலைமுடி கருமை புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும் கூந்தல் வளர்ச்சி அடையும் இளநரை மறையும்.  ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்.. 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
Add to cart

அருகம்புல் பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart

நெல்லிக்காய் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

சோகை, சர்க்கரைநோய், பித்தம், மூலம் குணமாகும். முடி உதிர்தலை தடுக்கும்.

பயன்படுத்தும் முறை காலை, மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart