தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
பேதி மாத்திரை
பேதிக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளும் திரவ மருந்துகளும் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. முக்கியமாக, மலச்சிக்கல் ஏற்படும்போதும், மலத்தை வெளியேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
பேதி நிறுத்தும் மருந்தும் உள்ளே இருக்கிறது.
மதன சஞ்சீவி லேகியம்
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும்.
தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும்.
250 கிராம்
பித்தவாயு லேகியம்
தாது புஷ்டி லேகியம்
ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும்
அரை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும்.
குமரிக்கடுக்காய் லேகியம்
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய்
பயன்படுத்தும் முறை: இரவு படுக்கும் முன் பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும்
பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.
குங்கிலிய வெண்ணை
இஞ்சி பூண்டு தேன் ஊறல்
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன்
உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும்
பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
ஆடாதொடா மணப்பாகு
நெல்லிக்காய் லேகியம்
வில்வ பழச்சாறு
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு
உட்கொள்ளும் முறை: 50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
அமுக்கரா மாத்திரை
சீவசக்தி அல்வா
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: பாதாம் பிசின், குங்கிலியம், பனங்கற்கண்டு, சிலாசத்து, இளநீர்
பயன்படுத்தும் முறை: இரவு 200மில்லி தண்ணீரில் 1 தேக்கரண்டி அல்லது 5 கிராம் பொடியை போட்டு கலக்கிவிட்டு ஊறவைத்து காலையில் அத்துடன் அரை தேக்கரண்டி மாட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிடவும்.
பயன்கள்: அதிகபட்சமான குடல்புண், வயிற்றுப்புழு, வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, ஆண்மைக்குறைவு, உடல் பலகீனம், இரத்தச்சோகை, வெள்ளைப்படுதல், விந்து நஷ்டம், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.