தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 32 results

பேதி மாத்திரை

50.00
பேதிக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளும் திரவ மருந்துகளும் மலத்தை எளிதில் வெளியேற்ற உதவுகின்றன. முக்கியமாக, மலச்சிக்கல் ஏற்படும்போதும், மலத்தை வெளியேற்றுவதற்கான திறன் முதியவர்களுக்குக் குறையும்போதும், பேதி மாத்திரைகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். பேதி நிறுத்தும் மருந்தும் உள்ளே இருக்கிறது.
Add to cart

மதன சஞ்சீவி லேகியம்

260.00
தூக்கத்தில் விந்து கலிதம், நீர்த்த விந்து கெட்டி படும், விரைப்பு அதிகரிக்கும், குறி தளர்ச்சி நீங்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் அதிகரிக்கும், நீண்ட வுறவாடல் தரும், இச்சை பெருகும். குறிக்கான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இணையில்லா இன்பம் கிட்டும், மேனி மினுமினுப்பாகும். தினமும் பாலில் 5 கிராம் அளவில் கலந்து அருந்த வேண்டும். 250 கிராம்
Read more

பித்தவாயு லேகியம்

160.00
வாயு, பித்தம், உடல் சூடு, செரிமானமின்மை, வாந்தி, குமட்டல், மாந்தம் போன்றவை குணமாகும். 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட வேண்டும் 250 கிராம்
Read more

தாது புஷ்டி லேகியம்

190.00
ஆண்மை குறைவு நீங்கும், ஆண்மை சக்தியை அதிகரிக்கும், விந்து முந்துதலை கட்டுப்படுத்தும். நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது. ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்ல வலிமையை தரும் அரை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு பசும்பால் குடிக்கவும்.
Add to cart

குமரிக்கடுக்காய் லேகியம்

120.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: கடுக்காய், கற்றாழை, விளக்கெண்ணெய் பயன்படுத்தும் முறை:  இரவு படுக்கும் முன்  பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது 5 கிராம் அளவு சாப்பிட்டு வெந்நீரில் குடிக்கவும் பயன்கள்: மலச்சிக்கல், மூலம், உடல் உஷ்ணம், வெள்ளை வெட்டை, பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு மருந்தாகவும், தைராயிடு, பெருங்குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றவும் காயகற்ப உணவாகவும் பயன்படுத்தலாம்.
Read more

குங்கிலிய வெண்ணை

56.00
குங்கிலிய வெண்ணெய் சர்க்கரைப்புண், அக்கி, மூலப் புண், தீக்காயங்கள் ஆகியவற்றிற்கு வெளிப் பூச்சாகப் பயன்படுத்தலாம். குங்கிலியத் தைலம் வாத நோயைக் குணப்படுத்தும். உள்ளுக்கு சாப்பிட்டால் உடல் உஷ்ணம், குடல் புண், கீழ் பிடிப்பு, சர்க்கரைப்ப்புண், காச நோய் தீரும் 100 கிராம்
Add to cart

இஞ்சி பூண்டு தேன் ஊறல் 

100.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: இஞ்சி, பூண்டு, தேன் உட்கொள்ளும் முறை: காலை உணவுக்கு பின்பு 5 கிராம் அளவு எடுத்து சப்பி சாப்பிடவும் பயன்கள்: அஜீரணம், இரத்த கொதிப்பு, வாயு பிரச்சனை, சளி, ஆஸ்துமா, மலசிக்கல், நீர்க்கட்டு, மூலம், இரத்த குழாய் அடைப்பு, தலைவலி போன்ற பிரச்ச்னைகளுக்கு உகந்ததாகும், உடல் எடை குறைப்புக்கு சரியான உணவு.
Read more

ஆடாதொடா மணப்பாகு

90.00
ஆடாதோடை பாடாத தொண்டையும் பாட வைக்கும் என்று சிறப்பு பெற்ற ஒரு அற்புதமான மூலிகையாகும் இருமல் சளி மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடிய மூலிகை ஆடாதொடாக்கு இணையாக ஒரு மூலிகையை கூறமுடியாது. 100 ml
Add to cart

நெல்லிக்காய் லேகியம்

140.00
நெல்லிக்காய் லேகியம் உடலில் பலவிதமான நோய்களை தீர்த்து வைக்கிறது இது ஒரு பக்க விளைவில்லாத மறந்து என்றே கூறலாம்
Add to cart

வில்வ பழச்சாறு 

180.00
அளவு: 500 மில்லி மூலிகைகள்: வில்வப்பழம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், பனைவெல்லம், கிராம்பு உட்கொள்ளும் முறை:   50மிலி வில்வச் சாறுடன் 100மிலி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும். பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல் வியாதி
Read more

அமுக்கரா மாத்திரை

60.00
அமுக்கார சூரணத்தில் செய்யப்பட்டது அமுக்கரா மாத்திரை, முழுவதும் சித்த முறைப்படி தயாரிக்கபட்டதாகும். இந்த மாத்திரையை அனைவரும் சாப்பிடலாம், அனைவருக்கும் ஏற்ற அற்புத மருந்து, இதனால் பலவிதமான நோய்கள் தீர்வு கிடைக்கும். 100 மாத்திரை
Add to cart

சீவசக்தி அல்வா

180.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: பாதாம் பிசின், குங்கிலியம், பனங்கற்கண்டு, சிலாசத்து, இளநீர் பயன்படுத்தும் முறை:  இரவு 200மில்லி தண்ணீரில் 1 தேக்கரண்டி அல்லது 5 கிராம் பொடியை போட்டு கலக்கிவிட்டு ஊறவைத்து காலையில் அத்துடன் அரை தேக்கரண்டி மாட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிடவும். பயன்கள்:  அதிகபட்சமான குடல்புண், வயிற்றுப்புழு, வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, ஆண்மைக்குறைவு, உடல் பலகீனம், இரத்தச்சோகை, வெள்ளைப்படுதல், விந்து நஷ்டம், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.
Add to cart