தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.
நீலிஅவுரிப் பொடி
மூலிகை பற்பொடி
அளவு: 50 கிராம்
மூலிகைகள்: கருவேலம்பட்டை, காசிக்கட்டி, ஏலக்காய், கிராம்பு, ஆல விழுது, கண்டங்கத்திரி விதை, இந்துப்பு, சுடுகாய் தோல், நாயுருவி தூள், பச்சை கற்பூரம், சீரகம், எருக்கம்பூ, அக்ரகாரம், ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிக்காய் தோல், தான்றிக்காய் தோல், மாசிக்காய்
பயன்படுத்தும் முறைகள்: காலை மாலை இரு வேளையில் பல்பொடியினை லேசாக விரலால் தேய்த்து 5 நிமிடம் வாய்விட்டு கொப்பளிக்கவும்.
பயன்கள்: சொத்தப்பல், பல்வலி, பல்கூச்சம், பல் ஆட்டம், பல்லில் சீழ் வடிதல், பல்லில் இரத்தம் வருதல், வலுவிழந்த பற்கள் போன்ற பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும்.
ஆடாதோடை பொடி
முல்தானிமெட்டி பொடி
நெல்லி சுப்பாரி
மருதாணி பொடி
கடுக்காய் பொடி
குமரிக்கடுக்காய் பானம்
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: கற்றாழை, கடுக்காய், நாட்டுச் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
பயன்படுத்தும் முறை: 50மில்லி குமரிக்கடுக்காய் பானத்துடன் 100மில்லி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல்வியாதி, பெண்களின் வெள்ளைப்படுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
நொச்சி பொடி
அருகம்புல் பொடி
அமுக்கரா பொடி
கீழாநெல்லி பொடி
எடை: 50 கிராம்
பலன்கள்
மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.. விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது
பயன்படுத்தும் முறை காலை இரவு இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை பசும்பால், தயிர், அல்லது தேன் கலந்து சாப்பிடவும்..