தமிழர்களின் மிகவும் தொன்மையான நாட்டு மருந்துகள், பச்சிலைகள், வேர்கள் அனைத்தும் ஒருங்கிணைத்து நமது தளத்தில் வைத்திருக்கிறோம்.

Showing 1–12 of 78 results

நீலிஅவுரிப் பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

தலைமுடியை கருமையாக்கும், முடி கொட்டுவது நிற்கும். தலை முடியை அடர்த்தியாகும்.

குளிப்பதற்கு 30 நிமிடம் முன் பொடியை நன்கு தலையில் தேய்த்து ஊற வைக்கவேண்டும்  
Add to cart

கடுக்காய் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

வலிமையூட்டி, நீர்பெருக்கி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை இரவு உறங்கும் முன் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart

அருகம்புல் பொடி

20.00
எடை: 50 கிராம் பலன்கள்

அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.

பயன்படுத்தும் முறை காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart

நெல்லிக்காய் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

சோகை, சர்க்கரைநோய், பித்தம், மூலம் குணமாகும். முடி உதிர்தலை தடுக்கும்.

பயன்படுத்தும் முறை காலை, மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும்  
Add to cart

நீரழிவு (சர்க்கரை ) நிவர்த்தி பொடி

35.00
எடை: 50 கிராம் பலன்கள்: நீரழிவு, அதிக மூத்திரம், இரத்தத்தில் அதிக சர்க்கரை, உடல் , சிறுநீரக எரிச்சல், கை, கால் எரிச்சல், உடல் பலவீனம், தாகம், நரம்பு தளர்ச்சி நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை, இரவு 2 கிராம் பால் (அ) சுடுநீரில் குழைத்து சாப்பிடவும்
Add to cart

மருதாணி பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்

தலைமுடியை கருமையாக்கும், குளிர்ச்சி தரும், பெண்கள் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்

மேலும் பல நன்மைகள் தரும்.

 
Add to cart

சீயக்காய் பொடி

35.00
எடை: 100 கிராம் பலன்கள்: தலைமுடி இயற்கையாக வளரும், தலைமுடி மற்றும் வேர்க்கால்கள் உறுதியடையும், பொடுகு பேன் நீங்கும், இள நரை குணமாகும். பயன்படுத்தும் முறை: குளிப்பதற்கு 10 நிமிடத்திற்கு முன்பே பொடியை தண்ணீரில் கரைத்து தலையில் பூசி தேய்த்து குளிக்கவும் .
Add to cart

முடக்கத்தான் பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

தொடர்ந்து ஒரு மண்டலம் அளவு இதை சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி குறைவதை பார்க்கலாம். அதோடு உடலில் எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும்

பயன்படுத்தும் முறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் பொடியை கலந்து குழைத்து சாப்பிட வேண்டும்.  
Add to cart

ஆவாரம் பூ பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: உடல் பொன்மேனியாக, உடல் குளிர்ச்சி, நீரழிவு, வெள்ளைபடுதல், உப்புசத்து, தோலில் உப்பு பூத்தல், வெட்டை நீங்கும். பயன்படுத்தும் முறை: காலை மாலை 2 கிராம் தேன் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.
Add to cart

நாவல் விதைப் பொடி

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: அதிக கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்தது. இதனால் இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்குத் துணை புரிகிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தம் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பயன்படுத்தும் முறை: காலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளலாம்.
Add to cart

வல்லாரை கீரைப் பொடி

40.00
எடை: 50 கிராம் பலன்கள்

மூளை வளர்ச்சி, ஞாபக சக்தி வளரும், தோல் சுருக்கம் சரியாகும்

பயன்படுத்தும் முறை காலை இரவு இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை ஆறிய வெந்நீரில் கலந்து சாப்பிடவும். 30 நிமிடம் கழித்து உணவு உட்கொள்ளவும்.  
Add to cart

திரிபலா கல்பம்

30.00
எடை: 50 கிராம் பலன்கள்: இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூலம், மலச்சிக்கல், வாய்வு, குடல் புண், உடல் எரிச்சல், உஷ்ணம் நீங்கி இதயம் பலமாகும். பல உறுதி பெறும். நினைவாற்றல் பெருகி உடல் பலமாகும். நெல்லி, கடுக்காய், தாண்டறிக்காய் கலந்த பொடியே திரிபலா கல்பமாகும். இரத்த சுத்தியடைந்து நோய் எதிர்ப்பை உண்டாக்கும். பயன்படுத்தும் முறை: இரவு 2 (அ) 3 கிராம் தேன், (அ) பால் அல்லது சுடுநீரில் கலந்து அருந்தலாம்.
Add to cart