Showing 1–12 of 40 results

பசுஞ்சாண மூலிகை கிண்ண சாம்பிராணி

65.00
நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது இயற்கை மூலிகை தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது .

தர்ப்பை அரகஜா

30.00
அத்தர், புனுகு, ஜவ்வாது, ஜாதிபத்திரி, சாதிக்காய், கற்பூரம் ,போன்ற இன்னும் பல மூலிகைப் பொருட்களால் உருவான பொருள்.இதை நம் திலகமாக இட்டுக்கொண்டால் நம் மனதில் ஏற்படும் தீய சிந்தனைகள் இவைகளில் இருந்து விடுபடலாம். நம் குல தெய்வத்தின் அருள் கிடைக்க இந்த அரகஜா திலகம் இட்டுக் கொள்ளலாம். மேலும் சிவனுக்கும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்த அரகஜா நாம் தானமாக ஆலயத்திற்கு வாங்கி தரலாம் .இதனால் நமக்கு மிகப்பெரும் புண்ணியங்கள் வந்தடையும் ,மேலும் சனி திசை ,அஷ்டமச்சனி ,கண்டச்சனி ,ஏழரைச் சனி ,போன்ற சனியின் திசைகளின் பாதிப்பு விலகும். சனியின் புத்தி சனியினுடைய அந்தரம் போன்ற காலங்களில் இந்த அரகஜா அவை சனீஸ்வர பகவானை வணங்கி நெற்றியில் இட்டுக்கொண்டால் சனியினுடைய பாதிப்பு மிகவும் நம்மை விட்டு விலகும்.
Add to cart

சந்தன அத்தர்

38.00
3 மில்லி ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு  ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை. சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும்.  ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.
Add to cart

பஞ்ச கவ்ய விளக்கு

60.00
10 எண்ணிக்கை பஞ்சகவ்யம் – பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் ஐந்து பொருட்கள் என்பதைத்தான் பஞ்சகவ்யம் என்று கூறுகிறோம். பசுவிலிருந்து பெறப்படும் இந்த ஐந்து மூலப் பொருட்களும் ஒன்று கலக்கும் பொழுது அது தெய்வீக தன்மையை அடைகின்றது ஒன்று: பசுஞ்சாணம் இரண்டு: பசுவின் கோமியம் மூன்று: பசும்பால் நான்கு: பசுந்தயிர் ஐந்து: பசுநெய் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை துடைத்து சுத்தப்படுத்திவிட்டு, வீட்டில் ஏதாவது ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கூடத்தின் நடுப்பகுதியாக இருந்தாலும் சரி. அங்கு சிறிது பன்னீர் தெளித்து, நன்றாக துடைத்துவிட்டு, அரிசிமாவில் கோலம் போட்டு, காவி தீட்டி, ஒரு தாம்பூலத்தின் மேல் பஞ்சகவ்ய விளக்கை வைத்து கட்டாயம் நெய்தான் ஊற்றவேண்டும். திரிபோட்டு ஏற்றிவிட வேண்டும். தீபம் மட்டும் எரிந்த பின்பு அனைத்து விடக்கூடாது. தீபத்தோடு சேர்த்து அந்த பஞ்சகவ்விய விளக்கும் ஹோமம் போல் எரிந்து சாம்பலாகும் வரை அதை அப்படியே விட்டு விட வேண்டும். எரிந்த சாம்பலை தினம்தோறும் நெற்றியில் இட்டுக் கொள்வது நல்ல பலனைத் தரும்.
Add to cart

சந்தனக் கட்டை

220.00
25 முதல் 30 கிராம் எடைக் கொண்டது அரசாங்க முத்திரையுடன் கொண்ட அசல் சந்தன மரக்கட்டை. அரைத்தற்குறிய சந்தன மரக்கட்டை உடலுக்கு நல்ல குளிர்ச்சியும் நல்ல நறுமானமும் தரக்கூடியது.
Add to cart

மூலிகை பால் சாம்பிராணி

120.00500.00
வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள் ஆகும். நறுமணத்திற்காக குங்கிலியம் மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது. கீழ்கண்ட நவகிரக மூலிகைகள் சேர்க்கப்பட்டது. வெண்கடுகு - சூரியன் | நீரடி முத்து - சந்திரன் | சீந்தில் கொடி - செவ்வாய் பற்பாடகம் - புதன் | குரு வேர் - குரு | தக்கோலம் - சுக்கிரன் கோரை கிழங்கு - சனி | வாவிடங்கம் - கேது | கோஷ்டம் - ராகு 108 ஹோம சாமான்கள் சேர்க்கப்பட்டது. பயன்கள் : சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. காற்றில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தபடுத்த கூடியது. தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது. தன வசியம், லட்சுமி கடாட்சம் வந்து தங்கும்.

பசுஞ்சாண மூலிகை அகர்பத்தி

30.00120.00
நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நறுமணம் மிக்க குச்சிகள் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது இயற்கை மூலிகை தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது . குங்கிலியம் சாம்பிராணி வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள். நறுமணத்திற்காக உயர்தரமிக்க சாம்பிராணி மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது. தூய்மையான புகை சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. உடல்மன ஆரோக்கியம் பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.

பசுஞ்சாண மூலிகை உடனடி தூபம்

65.00
நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது இயற்கை மூலிகை தமிழ் பதினெண் சித்தர் பாரம்பரிய முறைப்படி இயற்கை மூலிகை, 108 யக்ஞ திரவியங்கள் மற்றும் பஞ்ச கவ்யம் பஞ்ச தீப நெய் சேர்க்கப்பட்டது . குங்கிலியம் சாம்பிராணி வெண் குங்கிலியம் மற்றும் சாம்பிராணி ஒரு மருந்து பொருள். நறுமணத்திற்காக உயர்தரமிக்க சாம்பிராணி மட்டும் பயன்படுத்த படுவதால் காற்றில் உள்ள நச்சு கிருமிகள் அனைத்தும் முற்றாக அழிந்து விடுகிறது. தூய்மையான புகை சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கி போகும். ஒற்றை தலைவலி, சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிக்கு நல்ல பலனை கொடுக்கக்கூடியது. உடல்மன ஆரோக்கியம் பசுஞ்சாணம் மற்றும் தெய்வீக மூலிகை பொருள்களின் வாயு பந்தன சக்தியானது உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் மனதிற்கு தெளிவையும் உற்சாகத்தை தர வல்லது.

சவ்வாது அத்தர்

38.00
3 மில்லி ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு  ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை. சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும்.  ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.
Add to cart

தாழம்பூ அகர்பத்தி

40.00
தாழம்பூ அகர்பத்திகளின் வலுவான வாசனை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது வலி மற்றும் நெரிசலைக் குறைக்கிறது. யூகலிப்டஸ் அல்லது மிளகுக்கீரை போன்ற வாசனை திரவியங்கள் இதயத் துடிப்பு மற்றும் படபடப்பைக் குறைத்து, உள்ளே இருந்து உங்களை அமைதியாக உணரவைக்கும்.
Add to cart

புனுகு

30.00
தெய்வ வழிபாடு மற்றும் சுப முகூர்த்த காரியங்களுக்கு பயன்படுதலாம்.
Add to cart

மருத்துவ மந்திர திருநீறு

101.00
100 கிராம் சித்தர்கள் முறைப்படி இயற்கை மூலிகைகளைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட தரமான திருநீறு மருத்துவ குணமிக்க பற்பங்கள் கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது, உடல் பிணிகளையும் உள்ளப் பிணிகளையும் நீக்கக் கூடிய அற்புத திருநீறு.
Add to cart