மூலிகை தலைமுடி மை ( Herbal Hair Dye )
உட்பொருட்கள் : சுருள்பாசி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, பெரிய நெல்லிக்காய், கருவேப்பிலை, திருநீற்று பச்சிலை, துளசி, வேப்பிலை, செம்பருத்தி, ரோசா இதழ், சஞ்சீவி இயற்கை மூலிகைகள் உள்ளன.
நன்மைகள்: முடி கொட்டுவது நிற்கிறது, பொடுகை அகற்றும், பித்தம் உடல் சூடு தணிக்கிறது, மிகச் சிறந்த கிருமி நாசினி, வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றும் தன்மை உடையது.
உபயோகிக்கும் முறைகள்: தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் தெளித்து கெட்டியாக கலக்கவும், பின் பிரஸ் கொண்டு தலைக்கு பூசவும், 45 நிமிடம் நன்றாக காய வைத்து குளிக்கவும்.
அவுரி மருதாணி சாம்பூ
நழுங்கு மாவு
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, பாசிப்பயிறு, வெந்தயம், ஆவாரம்பூ, செம்பருத்திப்பூ, நன்னாரி, வெட்டிவேர், வசம்பு
பயன்படுத்தும் முறைகள்: இதனை குழந்தைகளுக்கு தலை முதல் கால் வரை தண்ணீரில் கலந்து தேய்த்து குளிக்க வைக்கலாம்.
பயன்கள்: உடல் வறட்சியாகாமல் பாதுகாக்கிறது. எந்த ரசாயனமும் இல்லாததால் தோல் சம்பந்தமான எந்த பாதிப்பும் வராமல் பாதுகாக்கிறது.
மூலிகை கூந்தல் தைலம்
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
தேங்காய் எண்ணெய் மூலிகை கலவை
மூலப்பொருட்கள்: சம்பங்கி விதை, ஆவாரம்பூ, வெந்தயம், வெட்டிவேர், வேம்பால பட்டை, மலைத்துளசி, நெல்லிக்காய், தேவதாரம், வலம்புரி இடம்புரி.
உபயோகிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு ஊறவைத்து தினசரி பயன்படுத்தலாம்.
பலன்கள்: முடி உதிர்வை தடுக்கும், தலை சூட்டை குறைக்கும், பேண் பொடுகு நீங்கும், இள நரையை தடுக்கும், அடர்த்தியான கூந்தல் வளர உதவுகிறது.
6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்