சந்தன அத்தர்
3 மில்லி
ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை.
சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும். ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.
சவ்வாது அத்தர்
3 மில்லி
ஆதி காலம் தொட்டே நறுமண பொருட்கள் மீது மனிதர்களுக்கு ஒரு வித அலாதி பிரியம் இருந்து வருகிறது, அதில் நம் தமிழர்கள் பல விதமான வாசனை திரவியங்களை பயன்படுத்தி கொண்டிருந்தினர். அதில் சந்தனம் அத்தர் புனுகு முக்கியமானவை.
சவ்வாது அத்தர் சந்தனம் போன்றவை மனதிற்கு நல்ல அமைதியை அளிப்பதுடன் உற்சாகத்தை தரும், மேலும் பிறர் ஈர்ப்பை பெரும். ஆன்மீக நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இவ்வகை வாசனை திரவியங்கள்.