ஓவிய விபரம்: கணினி கலை – எண்ணியல் அச்சு
ஓவியர்: தைத்திங்கள் கலைக்கூடம்
DIGITAL PRINT/ MATTE LAMINATION / FIBER FRAME / NON BREAKABLE
சுப்பிரமணி பாரதி, இத்தமிழ் மண் உலகிற்கு அளித்த ஒப்பற்ற கவிஞன் ஆவான்.
அவன் அளித்த புதிய ஆத்திச்சூடி பார்க்கவோ படிக்கவோ கேட்கவோ செய்தால் போதும்
மானுடம் தன்னேழுச்சியாய் வீறு கொள்ளும்.
தமிழினம் உள்ளவரை அப்பெரும் புலவனின் புகழ் நீண்டு கொண்டே இருக்கும்.
Reviews
There are no reviews yet.