Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
பாதாம் பிசின்
₹65.00 – ₹160.00
பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது.
மேலும் பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
SKU:
N/A
Categories: தைத்திங்கள் பரிந்துரைகள், நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை
Tags: badam pisin, country medicine, health, naatu marunthu, நாட்டு மருந்து, பாதாம் பிசின்
Description
பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது.
தேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லிபோல காணப்படும். இதனுடன் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வருவதால், பல மருத்துவ பலன்களை பெறலாம்.
நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும். பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் உடலில் தாது பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும்.
உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரகக் கல் போன்றவைகளை தவிர்க்க ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.
நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.
பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
Additional information
எடை |
50 கிராம், 100 கிராம், 250 கிராம் |
---|
Reviews (0)
Be the first to review “பாதாம் பிசின்” Cancel reply
Shipping & Delivery
MAECENAS IACULIS
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.
Related products
குமரிக்கடுக்காய் பானம்
₹180.00
அளவு: 500 மில்லி
மூலிகைகள்: கற்றாழை, கடுக்காய், நாட்டுச் சர்க்கரை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
பயன்படுத்தும் முறை: 50மில்லி குமரிக்கடுக்காய் பானத்துடன் 100மில்லி தண்ணீர் கலந்து காலை மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
பயன்கள்: குடல்புண், வாய்ப்புண், உடல்சூடு, சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், கால் எரிச்சல், சோர்வு, தோல்வியாதி, பெண்களின் வெள்ளைப்படுதல், ஆண்களின் விந்து நஷ்டம், இரத்த சோகை ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும்.
மூலிகை கூந்தல் தைலம்
₹150.00
குடுவை : 100மில்லி
உட்பொருட்கள்: மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, கற்றாழை, வெட்டிவேர் உட்பட 18 மூலிகைகள்
முடி உதிர்வு நிற்கும்
தலைமுடி கருமை
புழுவெட்டுக்கு தீர்வு கிட்டும்
கூந்தல் வளர்ச்சி அடையும்
இளநரை மறையும்.
ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தலாம்..
100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
வசம்பு
₹6.00 – ₹125.00
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
மூலிகை குளியல் பொடி
₹120.00
அளவு: 225 கிராம்
சோப்பு மற்றும் ஷாம்பூ மாற்றாக 100% இயற்கை மூலிகைகளான குளியல் பொடி
மூலிகைகள்: ஆவாராம்பூ மற்றும் இலை, செம்பருத்தி பூ மற்றும் இலை, நன்னாரி வேர், வெட்டிவேர், விலாமிச்சி வேர், பூலாங்கிழங்கு, சீவக்காய், கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயிறு, வெந்தயம், கார்போக அரிசி
பயன்படுத்தும் முறை: நன்கு தேய்த்து 3-5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடன் புது பொலிவை தரும்.
பயன்கள்: உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை சுத்தப்படுத்துவதால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அரிப்பு, தோலில் நிற மாற்றம், பாத வெடிப்பு தலையில் ஏற்படும் பொடுகு, படை, தேமல், சொரி, சிரங்கு மற்றும் வியர்வை நாற்றம் ஆகிவற்றிற்கு மிகச் சிறந்த வாசனை குளியல் பொடி ஆகும்.
வாயுச் சூரணம்
₹120.00
அளவு: 100 கிராம்
மூலிகைகள்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம், கருஞ்சீரகம், இந்துப்பு
உட்கொள்ளும் முறை: அரை - 1 தேக்கரண்டி வரை உணவுக்கு பின்பு வெண்ணீரில் சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு இட்லி பொடியில் சேர்த்துக் கொடுக்கலாம்.
பயன்கள்: பசியின்மை, மயக்கம், வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளியேப்பம், நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்ச்னைகள் சரியாகும். உடல் கழிவுகளை நீக்க சரியான உணவு.
புற்று மண் கலவை
₹165.00
எடை: 500 கிராம்
மூலிகைகள்: புற்றுமண், வேப்பிலை சாறு, மாட்டுக்கோமியம், வெட்டிவேர், சந்தனச்சக்கை, விலாமுச்சி வேர் மற்றும் பல.
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு கலவையை எடுத்து நீரில் கரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டு அரை மணி நேரம் விட்டு குளிக்கலாம் மற்றும் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் நீரில் கலக்கி பூசிக் கொள்ளலாம்.
பயன்கள்: உடல் சூட்டை தணிக்கவும், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும், மூட்டுவலி, சைனஸ், தைராயிடு, மார்புச் சளி ஆகியவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நல்ல தீர்வும் கிடைக்கும்.
மாசிக்காய்
₹12.00 – ₹175.00
நொச்சி தைலம்
₹140.00
அளவு: 100 மில்லி
மூலிகைகள்: நொச்சி, கற்பூரவள்ளி, துளசி, நல்லெண்ணெய், ஆடாதொடை
பயன்படுத்தும் முறைகள்: தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படியும் உச்சியில் அதிக அளவிலும் மூட்டுகளில் நீர்க்கட்டு உள்ளவர்கள் கால் முழுவதும் இந்த எண்ணெயைத் தேய்த்து ஒத்தடம் கொடுத்து அரை மணி நேரம் கழித்து வெந்நீர் போடி போட்டு ஆவி பிடித்து பின் குளித்து வரவும். எண்ணெய் குளியலுக்கு உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் விட்டு வெந்நீரில் குளிக்கவும்.
பயன்கள்: சைனஸ், தலைபாரம், ஒற்றைத்தலைவலி, மூட்டுகளில் வரும் நீர்க்கட்டு, ஆஸ்துமா
Reviews
There are no reviews yet.