காய்ந்த எழுமிச்சை தோல்
காய்ந்த எழுமிச்சை தோலை காயவைத்து பொடியாக்கி, தேன், நாட்டுசர்க்கரை மற்றும் சிறிது விளக்கெண்ணை சேர்த்து, பசையாக்கி, முகத்தில் தடவி பின்னர், முகத்தை குளிர்நீரில் அலசிவர, முகத்தின் மருக்களான இறந்த செல்களை வெளியேற்றி, முகத்தைப் பொலிவாக, புத்துணர்வு பெற வைக்கும். எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது.