காய்ந்த மருதாணி இலை
மருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.
உடல் உஷ்ணத்தை தணிக்கும், கை கால் விரல் நகங்களுக்கு நல்லது, பித்தத்தை தணிக்கிறது, குதி கால் பித்தவெடிப்பிற்கு நல்ல மருந்து.
காய்ந்த மருதாணி இலைகளை சாம்பிராணியுடன் கலந்து போடும் புகையினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் சக்திகள் வெளியேறும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.
Reviews
There are no reviews yet.