செம்பருத்தி பொதுவாக பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இயற்கை மருத்துவத்திற்கு இந்த செம்பருத்தி பல நம்மைகளை கொடுக்கிறது.செம்பருத்தி இலைகள், பூக்கள் அனைத்தும் மறுத்துவத்திற்காக பயன்படுகிறது.
செம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள சோர்வை நீக்குகிறது.
இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையை தருகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
செம்பருத்தியில் உள்ள ‘அன்டி ஆக்ஸிடன்ட்’ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
செம்பருத்தி டீ போடும் முறை:
செம்பருத்தி இதழ் – 5 இதழ்
தண்ணிர் – 1 டம்ளர்
நாட்டு சக்கரை – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
செம்பருத்தி பூவை தண்ணிரில் போட்டு கொதிக்க வைக்கவும்.அதன் நிறம் மாறிய பின் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து இறக்கினால் செம்பருத்தி டீ தாயார்.
செம்பருத்தி டீயை காலை, மாலை பருகி வந்தால் நாம் உடலுக்கு பல மருத்துவ குணங்கள் கிடைக்கும்.உடல் ஆரோக்கியத்துடன் நாம் வாழலாம்…
Reviews
There are no reviews yet.