https://www.thaithingal.in/
+91 8056849994
[email protected]
தைத்திங்கள்
Select category
  • Select category
  • 50% தள்ளுபடி
  • அத்தியாவசிய பொருட்கள்
    • இயற்கை பொருட்கள்
      • அழகு சாதனங்கள்
      • குளியல் பொருள்கள்
    • உணவு பொருட்கள்
      • எண்ணெய், நெய், தேன் வகைகள்
      • சமையல் பொருட்கள்
      • சிறுதானியம் பருப்பு வகைகள்
      • திண்பண்டங்கள்
      • துரித உணவு வகைகள்
      • பாரம்பரிய அரிசி வகைகள்
      • மளிகைப் பொருட்கள்
      • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
    • கலை
      • காட்சிப் பொருட்கள்
      • சிலைகள்
      • தைத்திங்கள் களஞ்சியம்
    • கைவினைப் பொருட்கள்
    • சமையல் பாத்திரங்கள்
    • தெய்வீக பொருட்கள்
    • பயன்பாட்டு பொருட்கள்
    • பாதுகாப்பு பொருட்கள்
      • கொசு / பூச்சி விரட்டி
    • பாய் மற்றும் விரிப்புகள்
    • பிரம்பு கூடைகள்
    • மரபு விதைகள்
    • வாசனை திரவியம்
    • விளையாட்டு பொருள்கள்
  • ஆடைகள்
    • ஆண்கள்
      • PLAIN POLO T-SHIRTS
      • PLAIN ROUND NECK TSHIRTS
      • கழுத்துப்பட்டை
      • சுற்றுக்கழுத்து
      • தமிழ் ஆடைகள்
      • மேதகு வெள்ளை சட்டைகள்
      • லுங்கிகள்
      • வண்ண வேட்டிகள்
    • குழந்தைகள்
      • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
      • தொகுப்பு ஆடைகள்
    • குளிர்கால ஆடைகள்
    • கைத்தறி வேட்டிகள்
    • துண்டு வகைகள்
    • பெண்கள்
  • இசைக்கருவிகள்
  • கலை
    • சிலைகள்
  • தீபாவளி விற்பனை
  • தைத்திங்கள் பரிந்துரைகள்
  • நாட்டு மருந்து
    • சூரணம் / லேகியம்
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • மூலிகை பொடி வகைகள்
  • நூல்கள்
  • மொத்த விற்பனை
    • சிறுதானியம் பருப்பு வகைகள்
    • பாரம்பரிய அரிசி வகைகள்
Login / Register
0 Wishlist
0 items / ₹0.00
Menu
தைத்திங்கள்
0 items / ₹0.00
  • முகப்பு
  • அத்தியாவசிய பொருட்கள்
    • உணவு பொருட்கள்
      • பாரம்பரிய அரிசி வகைகள்
      • சமையல் பொருட்கள்
      • சிறுதானியம் பருப்பு வகைகள்
      • எண்ணெய், நெய், தேன் வகைகள்
      • திண்பண்டங்கள்
      • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
      • துரித உணவு வகைகள்
    • இயற்கை பொருட்கள்
      • அழகு சாதனங்கள்
      • குளியல் பொருள்கள்
    • விளையாட்டு பொருள்கள்
    • ஆடைகள்
      • கைத்தறி வேட்டிகள்
      • வண்ண வேட்டிகள்
      • துண்டு வகைகள்
    • கலை
      • சிலைகள்
      • காட்சிப் பொருட்கள்
      • தைத்திங்கள் களஞ்சியம்
    • கைவினைப் பொருட்கள்
    • தெய்வீக பொருட்கள்
    • பாய் மற்றும் விரிப்புகள்
    • சமையல் பாத்திரங்கள்
    • பயன்பாட்டு பொருட்கள்
    • பாதுகாப்பு பொருட்கள்
    • பிரம்பு கூடைகள்
    • மரபு விதைகள்
    • வாசனை திரவியம்
    • தைத்திங்கள் பரிந்துரைகள்
  • நாட்டு மருந்து
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • சூரணம் / லேகியம்
  • தமிழ் ஆடைகள்
    • ஆண்கள்
      • சுற்றுக்கழுத்து
      • கழுத்துப்பட்டை
      • குளிர்கால ஆடைகள்
      • மேதகு வெள்ளை சட்டைகள்
      • PLAIN ROUND NECK TSHIRTS
    • பெண்கள்
    • குழந்தைகள்
      • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
      • தொகுப்பு ஆடைகள்
  • இசைக்கருவிகள்
  • மொத்த விற்பனை
    • பாரம்பரிய அரிசி வகைகள்
    • சிறுதானியம் பருப்பு வகைகள்
  • 50% தள்ளுபடி
Click to enlarge
Home நாட்டு மருந்து மூலிகை / உலர் மூலிகை முருங்கை விதை
மருதாணி விதை ₹55.00 – ₹125.00
Back to products
ஓமம் ₹40.00 – ₹100.00

முருங்கை விதை

₹85.00 – ₹200.00

முருங்கை விதை பல வியாதிகளை நெருங்க விடாது, முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும்.

தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரும்போது ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.உயிர்த்துகளின் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் வேகமும் அதிகரிக்கும்.

பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

தூக்கமின்மை :

பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலி :

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட் :

முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.

செல்லிறப்பு மற்றும் புற்று நோய் :

செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதய நலம் :

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

இயற்கையின் வயகரா

பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.

கண்களைப் பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கை விதை பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு.

பொடியை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கை விதையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கை விதை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூ மற்றும் விதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன

Clear
Add to wishlist
SKU: N/A Categories: தைத்திங்கள் பரிந்துரைகள், நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை Tags: country medicine, drumstick-seed, health, naatu marunthu, நாட்டு மருந்து, முருங்கை விதை
Share:
  • Description
  • Additional information
  • Reviews (0)
  • Shipping & Delivery
Description

முருங்கை விதை பல வியாதிகளை நெருங்க விடாது, முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

கொழுப்பைக் குறைக்கும், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் முருங்கை விதைக்கு உண்டு. முருங்கை விதைகளை நன்றாக உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தச் சோகை நீங்கும். எலும்புகள் பலப்படும். பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும். நரம்புகள் பலப்படும்.

தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரும்போது ஆண்களுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.உயிர்த்துகளின் உற்பத்தி அதிகரித்து, அவற்றின் வேகமும் அதிகரிக்கும்.

பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

தூக்கமின்மை :

பலரும் இந்த காலக்கட்டங்களில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். அவர்கள் முருங்கை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம்ன்மை வியாதி குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலி :

மூட்டுகளின் இணைப்புகளில் வரும் வலியை போக்குகிறது. அதிக கால்சியம் இது கொண்டுள்ளதால் எலும்புகளும் பலம் பெறும். மேலும் ஆர்த்ரைடிஸ் வராமல் நம்மை காக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்ட் :

முருங்கை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயில் 30 வகையான ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருக்கின்றன. இவை செல்களை ஆரோக்கியமாக பாதுக்காக்கும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக திகழும்.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பண்மை பெற்றுள்ளது. அதோடு சர்கரை வியாதியையும் வரவிடாமல் தடுக்கும்.

செல்லிறப்பு மற்றும் புற்று நோய் :

செல் சிதைவை தடுக்கிறது. புதிய செல்கள் உருவாவதை பெருக்குகிறது. மற்றும் புற்று நோய் வர விடாமல் தடுக்கிறது.

இதய நலம் :

இதயத்தில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் இந்த முருங்கை விதைகள் தருகின்றன. . இவை இதயத்தில் படியும் கொழுப்புகளை வெளியேற்றும் பண்பை பெற்றுள்ளன.

முருங்கை விதை: பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.

இயற்கையின் வயகரா

பொடியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.

கண்களைப் பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கை விதை பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இதற்கு உண்டு.

பொடியை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கை விதையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கை விதை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூ மற்றும் விதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

இரத்தத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பதால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க முடியும். முருங்கை விதைகள் இந்த தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. இவற்றில் மிக அதிக அளவு ஜின்க் இருப்பதால் இன்சுலின் ஹார்மோன் இரத்தத்தில் சுரக்க இந்த விதைகள் சிறந்த முறையில் உதவுகின்றன

 

 

Additional information
எடை

50 கிராம், 100 கிராம், 250 கிராம்

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “முருங்கை விதை” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery
wood-portfolio-placeholder
wood-gallery-placeholder-4

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.

Related products

Compare

மத்தன் தைலம்

₹120.00
குடுவை 100 மில்லி  ( வெளிப்பூச்சு மட்டும் ) நீரிழவு நோயால் ஏற்படும் ஆண் குறி புண்கள் நாய்க்கடியால் ஏற்பட்ட புண்கள் அழுகிய நிலையில் உள்ள புண்கள் அனைத்து புண்களையும் பக்க விளைவுகள் இல்லாமல் குணமாக்கும். ஊமத்தை இலைச்சாறு மூலம் தயாரிக்கப்படும் மத்தன் தைலம் எல்லா விதமான புண்களையும், குறிப்பாக நீரிழிவுப் புண்களையும் குணமாக்கும். 100% இயற்கையானது, தமிழ் சித்தர் பாரம்பரிய முறையில் சித்த வைத்தியரால் தயாரிக்கப்பட்டது.
Add to wishlist
Add to cart
Quick view
Compare

சீவசக்தி அல்வா

₹180.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: பாதாம் பிசின், குங்கிலியம், பனங்கற்கண்டு, சிலாசத்து, இளநீர் பயன்படுத்தும் முறை:  இரவு 200மில்லி தண்ணீரில் 1 தேக்கரண்டி அல்லது 5 கிராம் பொடியை போட்டு கலக்கிவிட்டு ஊறவைத்து காலையில் அத்துடன் அரை தேக்கரண்டி மாட்டு வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிடவும். பயன்கள்:  அதிகபட்சமான குடல்புண், வயிற்றுப்புழு, வயிற்றுப்புண், உடல் உஷ்ணம், உடல் சோர்வு, ஆண்மைக்குறைவு, உடல் பலகீனம், இரத்தச்சோகை, வெள்ளைப்படுதல், விந்து நஷ்டம், நரம்பு தளர்ச்சி ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.
Add to wishlist
Add to cart
Quick view
Compare

மாசிக்காய்

₹12.00 – ₹175.00
மருத்துவ பலன்கள் கருப்பை நலம், புண்கள், வயிற்று போக்கு, ரத்தப்போக்கு, விச முறிவு, சுவாசப்பிரச்னைகள், ஆண்மை கோளாறுகள், சருமம் பாதிப்பு, வாய்ப்பிரச்சனைகள், இதயம்  போன்ற பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பலன் தரும். மேலும் தகவலுக்கு கீழே படிக்கவும்,
Add to wishlist
Select options
Quick view
Compare

விரலி மஞ்சள்

₹195.00 – ₹390.00
விரலி மஞ்சள் சமையலறையின் முதற்பொருளாக திகழ்கிறது.மஞ்சள் கிழங்கின் பக்கவாட்டில் விரல்கள் போன்று நீண்டிருக்கும் பகுதியைப் பிரித்து சாண நீரில் வேக வைத்துப் பாடம் செய்வதே கறி மஞ்சள். இது கிருமிகளை அழிக்கும் சக்தியுடையது என்பதால் வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும் இவ்வகை மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர். மருத்துவ பயன்கள் * மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டினால் தெளிவு ஏற்படும். மேலும் பயன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது
Add to wishlist
Select options
Quick view
Compare

நொச்சி தைலம்

₹140.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: நொச்சி, கற்பூரவள்ளி, துளசி, நல்லெண்ணெய், ஆடாதொடை பயன்படுத்தும் முறைகள்: தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படியும் உச்சியில் அதிக அளவிலும் மூட்டுகளில் நீர்க்கட்டு உள்ளவர்கள் கால் முழுவதும் இந்த எண்ணெயைத் தேய்த்து ஒத்தடம் கொடுத்து அரை மணி நேரம் கழித்து வெந்நீர் போடி போட்டு ஆவி பிடித்து பின் குளித்து வரவும். எண்ணெய் குளியலுக்கு உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் விட்டு வெந்நீரில் குளிக்கவும். பயன்கள்: சைனஸ், தலைபாரம், ஒற்றைத்தலைவலி, மூட்டுகளில் வரும் நீர்க்கட்டு, ஆஸ்துமா
Add to wishlist
Add to cart
Quick view
Compare

முடக்கு அறுத்தான் தைலம்

₹120.00
60 மில்லி குடுவை "சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான் காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக் கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு முடக்கற்றான் தனை மொழி" - சித்தர் பாடல்- செய்பொருட்கள்: முடக்கத்தான் கீரை, சுக்கு, விராலி, அமுக்கிரா, வாத நாராயணா, விழுதி, கருடன் கிழங்கு, மிளகு, நல்லெண்ணெய் முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது. மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். கை கால்களில் இந்த தைலத்தை தடவி வந்தால் அனைத்து வழிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 100% உத்திரவாதமான மருந்து.    
Add to wishlist
Add to cart
Quick view
Compare

கீழாநெல்லி பொடி

₹30.00
எடை: 50 கிராம் பலன்கள்

மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.. விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது

பயன்படுத்தும் முறை காலை இரவு இரு வேளையும் ஒரு தேக்கரண்டி பொடியை பசும்பால், தயிர், அல்லது தேன் கலந்து சாப்பிடவும்..  
Add to wishlist
Add to cart
Quick view
Compare

வாயுச் சூரணம்

₹120.00
அளவு: 100 கிராம் மூலிகைகள்: சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், பெருங்காயம், கருஞ்சீரகம், இந்துப்பு உட்கொள்ளும் முறை:  அரை - 1 தேக்கரண்டி வரை உணவுக்கு பின்பு வெண்ணீரில் சாப்பிட வேண்டும், குழந்தைகளுக்கு இட்லி பொடியில் சேர்த்துக் கொடுக்கலாம். பயன்கள்: பசியின்மை, மயக்கம், வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி, உணவில் விருப்பமின்மை, புளியேப்பம், நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்ச்னைகள் சரியாகும். உடல் கழிவுகளை நீக்க சரியான உணவு.
Add to wishlist
Add to cart
Quick view
பூவராகம்
தைத்திங்கள்
தான்யாஸ்
Yogam Herbs
Suravam
AJABHA ORGANIC FARM

தைத்திங்கள் மரபுக்கடை

6/132, நல்லிக்கவுண்டன் பாளையம் பிரிவு
கொச்சின் - சேலம் 544 தேசிய நெடுஞ்சாலை
பழங்கரை, அவினாசி - 641654
திருப்புர் மாவட்டம்

Phone: +91 8056849994
Mail: [email protected]
Recent Posts
  • Dhaanyas Natural Products
    November 7, 2021 No Comments
  • Pot Foods நிறுவனத்தாரின் பிஸ்கட் வகைகள்
    October 19, 2021 No Comments
Categories

Useful links

  • Privacy Policy
  • Shipping Policy
  • பயன்படுத்தும் முறைகள்
  • Contact Us
  • About Us
  • Blog
  • Location

Social
  • Facebook
  • Instagram
  • Twitter
  • Tumblr
  • Youtube
Thaithingal Marabu Kadai All rights reserved 2022.
payments
  • Menu
  • Categories
  • முகப்பு
  • அத்தியாவசிய பொருட்கள்
    • உணவு பொருட்கள்
      • பாரம்பரிய அரிசி வகைகள்
      • சமையல் பொருட்கள்
      • சிறுதானியம் பருப்பு வகைகள்
      • எண்ணெய், நெய், தேன் வகைகள்
      • திண்பண்டங்கள்
      • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
      • துரித உணவு வகைகள்
    • இயற்கை பொருட்கள்
      • அழகு சாதனங்கள்
      • குளியல் பொருள்கள்
    • விளையாட்டு பொருள்கள்
    • ஆடைகள்
      • கைத்தறி வேட்டிகள்
      • வண்ண வேட்டிகள்
      • துண்டு வகைகள்
    • கலை
      • சிலைகள்
      • காட்சிப் பொருட்கள்
      • தைத்திங்கள் களஞ்சியம்
    • கைவினைப் பொருட்கள்
    • தெய்வீக பொருட்கள்
    • பாய் மற்றும் விரிப்புகள்
    • சமையல் பாத்திரங்கள்
    • பயன்பாட்டு பொருட்கள்
    • பாதுகாப்பு பொருட்கள்
    • பிரம்பு கூடைகள்
    • மரபு விதைகள்
    • வாசனை திரவியம்
    • தைத்திங்கள் பரிந்துரைகள்
  • நாட்டு மருந்து
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • சூரணம் / லேகியம்
  • தமிழ் ஆடைகள்
    • ஆண்கள்
      • சுற்றுக்கழுத்து
      • கழுத்துப்பட்டை
      • குளிர்கால ஆடைகள்
      • மேதகு வெள்ளை சட்டைகள்
      • PLAIN ROUND NECK TSHIRTS
    • பெண்கள்
    • குழந்தைகள்
      • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
      • தொகுப்பு ஆடைகள்
  • இசைக்கருவிகள்
  • மொத்த விற்பனை
    • பாரம்பரிய அரிசி வகைகள்
    • சிறுதானியம் பருப்பு வகைகள்
  • 50% தள்ளுபடி
  • முகப்பு
  • அத்தியாவசிய பொருட்கள்
    • உணவு பொருட்கள்
      • பாரம்பரிய அரிசி வகைகள்
      • சமையல் பொருட்கள்
      • சிறுதானியம் பருப்பு வகைகள்
      • எண்ணெய், நெய், தேன் வகைகள்
      • திண்பண்டங்கள்
      • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
      • துரித உணவு வகைகள்
    • இயற்கை பொருட்கள்
      • அழகு சாதனங்கள்
      • குளியல் பொருள்கள்
    • விளையாட்டு பொருள்கள்
    • ஆடைகள்
      • கைத்தறி வேட்டிகள்
      • வண்ண வேட்டிகள்
      • துண்டு வகைகள்
    • கலை
      • சிலைகள்
      • காட்சிப் பொருட்கள்
      • தைத்திங்கள் களஞ்சியம்
    • கைவினைப் பொருட்கள்
    • தெய்வீக பொருட்கள்
    • பாய் மற்றும் விரிப்புகள்
    • சமையல் பாத்திரங்கள்
    • பயன்பாட்டு பொருட்கள்
    • பாதுகாப்பு பொருட்கள்
    • பிரம்பு கூடைகள்
    • மரபு விதைகள்
    • வாசனை திரவியம்
    • தைத்திங்கள் பரிந்துரைகள்
  • நாட்டு மருந்து
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • சூரணம் / லேகியம்
  • தமிழ் ஆடைகள்
    • ஆண்கள்
      • சுற்றுக்கழுத்து
      • கழுத்துப்பட்டை
      • குளிர்கால ஆடைகள்
      • மேதகு வெள்ளை சட்டைகள்
      • PLAIN ROUND NECK TSHIRTS
    • பெண்கள்
    • குழந்தைகள்
      • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
      • தொகுப்பு ஆடைகள்
  • இசைக்கருவிகள்
  • மொத்த விற்பனை
    • பாரம்பரிய அரிசி வகைகள்
    • சிறுதானியம் பருப்பு வகைகள்
  • 50% தள்ளுபடி
  • Wishlist
  • Compare
  • Login / Register
Shopping cart
close

Sign in

close

Lost your password?

No account yet?

Create an Account
Shop
Compare
0 Wishlist
0 items Cart
My account
Open chat
We are ready to assist
Scan the code
WhatsApp
அன்பு வாடிக்கையாளரே, தங்களுக்கு எந்த விதமான தகவல் வேண்டும்