ஆசிரியர்: கார்த்திகேய பாண்டியன்
இறைவி
பெண் விடுதலை இல்லையேல்
மண் விடுதலை இல்லை
எது என் மரபு ?
எது என் வழிபாடு ?
யார் எனது தெய்வங்கள் ?
என் வாழ்வியல் முறைக்கு சற்றும் பொருந்தாத வழிபாட்டுமுறையை நோக்கி ஓடச் செய்வது எது ?
என் வேண்டுதல்கள் ஏன் வேறு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் ?
சாமி கும்பிடுவதில் கூட ஒரு வணிகமயமானது ஏன் ?
நான் ஏன் கடவுளை தொடக்கூடாது ?
என் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை தானே இலக்கியங்கள் ஆனது ?
சரி வென்றவன் வாழ்வே இலக்கியம் என்றாலும் தோற்றவன் வாழ்வை நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கூடவா சொல்லி விடாது ?
அனைத்துக்கேள்விகளுக்கும் தமிழ் இலக்கியங்கள் பதில்சொல்லும் தானே.
வழிபாடு எப்படி தொடங்கியிருக்கும்?
தெய்வங்கள் எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும்?
இது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல முயற்சித்து உள்ளேன்
-கார்த்திகேய பாண்டியன்
எஞ்சாமிகள்_2
Reviews
There are no reviews yet.