கோலிக்குண்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர்.
ஆடுபொருள்: கோலி
விளையாடுபவர்களின் எண்ணிக்கை: இரண்டிற்கு மேற்பட்டவர்கள் .
ஆட்ட வகை: ஒருகுழியாட்டம், முக்குழியாட்டம், பேந்தா-ஆட்டம்.
ஆட்ட நேரம்: விளையாட்டில் 10 புள்ளி பெற்றவர் பழம்.
ஆடுகளம்: மண் தரை.
அமைப்பு: ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும்.
பயன்கள் : தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சிறப்பு : “அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401).
“குண்டு உருட்டுதல்” எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை.
Reviews
There are no reviews yet.