மருதாணியின் விதைகள் பீட்டா ஐயோனன் (Beta Io none) என்ற வேதிப்பொருளைக்கொண்டது. இது, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
சாம்பிராணி போடும் பொழுது மருதாணி விதையை சேர்த்து கொண்டால் அதில் வரும் புகையால் பலவித நன்மைகள் நிகழும், இல்லத்தில் உள்ள கெட்ட சக்திகள், பூச்சி போட்டுகள் அகலும்.
Reviews
There are no reviews yet.