அளவு: 100 கிராம்
மூலிகைகள்: ஆவரைசமூலம், சிறுகுறிஞ்சான், நாவல் கொட்டை, வேப்பிலை, சிறியநங்கை, கோவை இலை மற்றும் வில்வம்
உட்கொள்ளும் முறை: 200மிலி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அல்லது 5 கிராம் அளவு பொடியை இட்டு கொதிக்க வைத்து 100 மிலி ஆகா சுண்டக் காய்ச்சி வடித்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.
பயன்கள்: சர்க்கரை வியாதி, சர்க்கரை வியாதியினால் வரக்கூடிய சிறுநீரகப் பிரச்சனைகள், கால் மரத்துப் போதல், பாத எரிச்சல், கண்பார்வை குறைபாடு போன்ற அனைத்து தொல்லைகள் அரிப்பு, தேமல், சோரியாசிஸ், பொடுகு போன்ற போன்ற தோல் வியாதிகளுக்கும் சிறந்த நிவாரணம்.
Reviews
There are no reviews yet.