எடை: 160 கிராம்
அரிசி மாவு, உளுந்து மாவு, எள்ளு, வல்லாரை கீரை கொண்டு கலப்படம் இல்லாமல் செய்யப்பட்டது.
வல்லமை மிக்க கீரை என்பதால் ‘வல்லாரை கீரை’ எனப் பெயர் பெற்றது. வல்லாரை கீரையானது சரசுவதிக் கீரை எனவும் அழைக்கபடுகிறது. மனித மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
Reviews
There are no reviews yet.